Published : 07 May 2022 07:30 AM
Last Updated : 07 May 2022 07:30 AM
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துவரும் போரை விமர்சிப்பதில் இந்தியாவில் இயங்கிவரும் பொதுவுடைமை அமைப்புகளிடம் உள்ளார்ந்த தயக்கம் நிலவிவருகிறது. போர் ஓய வேண்டும் என்று உதட்டளவில் பேசினாலும் உள்ளத்தில் ரஷ்ய ஆதரவே நிறைந்திருக்கிறது. ஆனால், போர்களைக் குறித்துப் பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் முன்னோடிகள் கொண்டிருந்த கருத்துகள், இன்றைய பொதுவுடைமை அமைப்புகளின் பார்வைக்கு மாறானது.
ரஷ்ய-உக்ரைன் போர் குறித்து இந்தியாவில் மட்டுமின்றி, உலகளவிலும் இடதுசாரிக் கட்சிகளும் அமைப்புகளும் சும்மா இருந்தாலும் மார்க்ஸிய அறிஞர்கள் சித்தாந்த முன்னோடிகளின் கருத்துகளை நினைவூட்டத் தொடங்கியுள்ளனர். அவ்வகையில், தொழிலாளர் இயக்க வரலாற்று வல்லுநரும் சமூகவியல் துறைப் பேராசிரியருமான மார்செல்லோ முஸ்ட்டோவின் ‘போரும் இடதுசாரிகளும்’ என்ற கட்டுரை முக்கியமானதொன்று. இக்கட்டுரையை இந்தியாவின் தலைசிறந்த மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவரான எஸ்.வி.ராஜதுரை உடனடியாகத் தமிழில் மொழிபெயர்த்திருப்பதும் அதை இடதுசாரிப் பதிப்பகமான என்சிபிஎச் வெளியிட்டிருப்பதும் குறிப்பிட்டத்தக்கது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT