Published : 20 Feb 2016 11:01 AM
Last Updated : 20 Feb 2016 11:01 AM

சமூக மாற்றத்துக்கான குரல்

அமெரிக்கப் பேராசிரியர் ஜேம்ஸ் பெட்ராஸ், லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள மக்கள் அமைப்புகளுக்கு ஆதரவானவர். ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வோடு செயல்படும் எழுத்தாளராக தன்னை அறிவித்துக்கொண்டவர். சிலி, கிரீஸ், வெனிசுலா நாடுகளின் அரசாங்கங்களின் ஆலோசகராக இருந்தவர். 70-க்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ளார். 30-க்கும் மேலான மொழிகளில் அவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஏகாதிபத்தியம் இந்தியாவையும் விழுங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் ஜேம்ஸின் கருத்துகள் இந்தியாவில் சமூக மாற்றத்துக்காக போராடுபவர்களுக்கும் பயன் படும்.

- த. நீதிராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x