Published : 15 Jan 2019 09:30 AM
Last Updated : 15 Jan 2019 09:30 AM

7 மணி சந்திப்பு

சென்னை புத்தகக்காட்சியில் ‘பகிர்வு’ நவீன கலை இலக்கியப் பரிமாற்றம் என்கிற அமைப்பு, அரங்கு எண் 305-ல் ‘ஏழு மணி இலக்கிய சந்திப்பு’ எனும் நிகழ்ச்சியை நாள்தோறும் நடத்திவருகிறது. அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் இந்நிகழ்ச்சியில் தினம் ஒரு புத்தகத்தைப் பற்றி ஆளுமைகள் கலந்துகொண்டு உரையாடுகிறார்கள். கவிஞர் தமிழ்மணவாளனும், கவிஞர் சொர்ணபாரதியும் இந்நிகழ்வை முன்னெடுத்துச் செல்கிறார்கள். 7 மணி! மறந்துடாதீங்க!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x