Published : 12 Nov 2018 09:22 AM
Last Updated : 12 Nov 2018 09:22 AM

ஜெயமோகன் நிகழ்த்திய கட்டண உரை!

திருநெல்வேலியில் ‘கட்டண உரை’ நிகழ்த்தியிருக்கிறார் ஜெயமோகன்.

நபருக்கு ரூ.150 என்று நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி ஜெயமோகனின் உரை கேட்க சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம் என்று பல்வேறு ஊர்களிலிருந்தும் கிட்டத்தட்ட 250 பேர் வந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இலக்கியக் கூட்டம் என்றால் நாற்பது, ஐம்பது பேர் வந்துபோனாலே பெரிது எனும் காலகட்டம் மாறுவதோடு, இலக்கியவாதிகளின் பேச்சு மதிப்புக்குரியது என்ற சூழலும் உருவாகிவருவது தமிழுக்கு நல்ல செய்திதானே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x