Published : 20 Oct 2018 09:43 AM
Last Updated : 20 Oct 2018 09:43 AM

நம் வெளியீடு: சிங்கத்துடன் நடப்பது எப்படி?

தமிழின் மகத்தான நூலான திருக்குறள் காட்டும் வழியைப் பலரும் பலவிதங்களில் எழுதினாலும் இன்னும் பல வாசல்களை அது திறந்துகொண்டே இருக்கும். திருக்குறளில் பொதிந்துள்ள மேலாண்மை தத்துவத்தை அகழ்ந்தெடுத்திருக்கிறார் சோம வீரப்பன்.

‘இந்து தமிழ்’ நாளிதழின்

வணிக வீதி இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

குறள் இனிது

சோம வீரப்பன்

 ‘இந்து தமிழ் திசை’ வெளியீடு

124, கஸ்தூரி மையம்,

வாலாஜா சாலை, சென்னை-2.

விலை: ரூ.225

புத்தகத்தை வாங்க: https://www.kamadenu.in/publications

 74012 96562

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x