சட்டமன்றத்தில் ஓங்கி ஒலித்த குரல் | நூல் நயம்

சட்டமன்றத்தில் ஓங்கி ஒலித்த குரல் | நூல் நயம்
Updated on
3 min read

கடந்த 1996 கருணாநிதி அமைச்​சர​வை​யில் தொழிலா​ளர் துறை அமைச்​ச​ராக பணி​யாற்​றிய​வர் ரகு​மான்​கான். இவர், சட்​டப் பேர​வை​யில் எதிர்க்​கட்சி வரிசை​யில் அமர்ந்​திருந்த காலத்​தில் சட்​டப்​பேர​வை​யில் ஆற்​றிய உரைகள் இந்​நூலில் தொகுத்​துத் தரப்​படுள்​ளன. இந்​நூலைப் புரட்​டியதும் நம் கவனத்தை ஈர்ப்​பவை, பேரவை நாள், குறிப்​பிட்ட நாளில் குறிப்​பிட்ட விவாதம் ஆகியவை கால​வரிசை​யில் தரப்​பட்​டுள்ள விவரங்​கள், எந்த நாளில் எந்த விவாதம் என்ற விவரத்​திற்கு நேரடி​யாக செல்​வதற்கு உதவி​யாக உள்​ளன.

மேலும், சட்​டப்​பேரவை நடை​முறை​களை அறிந்​து​கொள்ள இந்த நூல் வழி​காட்​டி​யாக இருக்​கிறது. சபா​நாயகர் குறுக்​கீடு​கள், முதல்​வர், அமைச்​சர்​கள், பிற உறுப்​பினர்​கள் குறுக்​கீடு​கள் போன்​றவை​யும் ரகு​மான்​கான் உரை​யின் இடையிடையே இடம்​பெற்​றுள்​ளன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in