தீராத அன்​பின் பிர​வாகம் | நூல் வெளி

தீராத அன்​பின் பிர​வாகம் | நூல் வெளி
Updated on
2 min read

உறவு​களின் வலைப்​பின்​னலில் சிக்​கிக்​கொள்​ளும் மனிதன் ஒரு கட்​டத்​தில் உறவு​களை நிர்​வகிக்​க​வும் செய்​கிறான்; அதை​யும் உடைத்​து, அவனை​யும் இழுத்​துக்​கொண்டு வேறு எங்கோ பாய்ந்து செல்​லும் அனுபவங்​களின் பின்​னலாக ‘பால்ய நதி’ நாவல் உருப்​பெற்​றிருக்​கிறது.

சி.மோகன் தனது புனைவு வெளியை உரு​வாக்​கு​வதற்கு முன்​பாக, அதற்​குத் தகுந்த கேன்​வாஸை தயார் செய்​வ​தில்​தான் ஒட்டுமொத்த வாழ்​வின் பயணமே அடங்​கி​யிருக்​கிறது என்று நம்​பு​கிறார். மிகத் தாமத​மாக புனை​வின் திசைநோக்கி வந்​ததற்கு இது​வும் ஒரு காரணம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in