‘தேர்தல் களங்களும் களமாடியவர் விவரங்களும்’ முதல் ‘மாற்றுத் திறனாளிகளும் மனிதர்கள்தானே?’ வரை | நூல் நயம்

‘தேர்தல் களங்களும் களமாடியவர் விவரங்களும்’ முதல் ‘மாற்றுத் திறனாளிகளும் மனிதர்கள்தானே?’ வரை | நூல் நயம்
Updated on
4 min read

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்கள் பற்றிய முழுமையான விவரங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. 1920களின் சென்னை மாகாணத்தில் இந்திய தேசிய காங்கிரஸ், நீதிக்கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே இருந்தன. பிறகு சுயாட்சிக் கட்சி (Swaraj party) வந்தது.

1920, 30, 40-கள் என்பது வாக்காளர் தகுதி பெறுவதற்கும், சட்டமன்ற வேட்பாளராகப் போட்டியிடவும் கடுமையான வரையறைகள் இருந்த காலம். அப்போது இருந்தது முழுமையான மக்களாட்சி என்று சொல்ல முடியாது. ஜமீன்தாரர்களும், நிலக்கிழார்களும்தான் சட்டமன்ற உறுப்பினர்களாக வர முடிந்தது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in