வான் திறந்த வெளிச்சத்தில் ஒரு பேராசிரியரின் பணிகள்

வான் திறந்த வெளிச்சத்தில் ஒரு பேராசிரியரின் பணிகள்
Updated on
2 min read

நாடு முழுவதும் சுமார் 450 மாநில பல்கலைக் கழகங்கள், 55 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் 4.75 இலட்சம் பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவை தவிர நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தனி. மத்திய அரசின் நிகர்நிலைப் பல்கலைக்கழகமான காந்தி கிராம பல்கலைக்கழகத்தை சேர்ந்த க.பழனிதுரை என்ற ஒரு பேராசிரியர் வகுப்பறைக்கு வெளியே (சமூகத்திற்கு) செய்த பணிகளின் சுருக்கமே 'வான் திறந்த வெளிச்சம்'
என்னும் நூல்.

இதே​போல் அனைத்து மத்​திய மாநில பல்​கலைக்​கழக கல்​லூரி பேராசிரியர்​கள் பணி​யாற்​றி​யிருந்​தால் மலை​யளவு பணி​கள் மக்​களுக்குச் சென்று சேர்ந்​திருக்​குமே! அது பலருக்கு ஏன் சாத்​தி​ய​மாக வில்​லை. பேரா.பழனிதுரைக்கு சாத்​தி​ய​மானது எப்​படி? கிடைக்​கும் வாய்ப்​பு​கள் அனைத்​தை​யும் பயன்​படுத்​திக் கொள்​வது, தேவைக்கு ஏற்ப வாய்ப்​பு​களை உரு​வாக்​கிக் கொள்​வது, என இரண்​டுக்​கும் பேரா.பழனிதுரை முன் உதா​ரண​மாக திகழ்​வதை இந்த நூலின் வழியே உணரலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in