Published : 10 Jun 2025 07:38 AM
Last Updated : 10 Jun 2025 07:38 AM
“படிக்கிற பசங்களைக் கடகன்னி வேலக்கி அனுப்புறது, ஆடு மாடு மேய்க்க விடுறதுன்னு அப்பன் ஆத்தாவே புள்ளைங்க படிப்புல மண்ண வாரிக் கொட்டு றப்ப நம்ம என்ன செய்வோம்? பயலுவ இருக்குற எடம் தேடிப் போயி புத்திமதிய சொல்லிக் கூப்பிட்டுப் பாப்போம். மாசக் கணக்குல வரலன்னாலும் ஒரு பயலயும் நாம பேர நீக்குறது கெடையாது. என்னைக்காவது ஒருநாளு நல்ல புத்தி வந்து பள்ளிக்கு வருவானுங்க. அப்ப பள்ளிக்கூடத்துல நம்ம பேரு இல்லேன்னு தெரிஞ்சி திரும்பிப் போயிடக் கூடாதுன்னு பேரை மட்டும் காப்பாத்தி வச்சிக்கிட்டு வருவோம்ல?” அவர் வார்த்தைகளை ஆமோதிப் பதுபோலத் தலையசைத்தார் ரேவதி டீச்சர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT