என்ன செய்தது மார்க்ஸியம்?

என்ன செய்தது மார்க்ஸியம்?
Updated on
2 min read

இடதுசாரி கொள்​கைகளும் இயக்​கங்​களும் காலங்​காலமாக விமர்​சிக்​கப்​பட்டு வருகின்றன. இந்த நூல் அதன் காரணாகாரியங்களைத் தேடி தர்க்​கபூர்​வமான விமர்​சனத்தை ஆழமாக முன்​வைக்​கிறது. பொருள்​முதல்​வாதம், கருத்​து​முதல்​வாதம் ஆகிய கருத்​தாக்கங்​களி​லிருந்து இந்த நூலை அரவிந்தன் நீலகண்டன் விரிவாகத் தொடங்​கு​கிறார்.

ஜெர்​மானிய அறிஞர் ஃப்ரடரிக் ஹெகல், தன் தத்துவ வாசிப்​பின் வழி இருப்பை முரண்​படும் இரட்​டைகளாக அறிந்​தார். இந்த முரண்​படும் இரட்​டைகள் என்கிற அம்சத்​தைத்​தான் காரல் மார்க்ஸ் சுவீகரித்​துக்​கொண்​டார் என நூலாசிரியர் மதிப்​பிடு​கிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in