

தமிழ்ச் சிறுகதையில் பெண்மொழியைத் தொடர்ந்து கவனித்து வருபவர் பேராசிரியர் அ.ராமசாமி. இந்த நூலில் பெண் எழுத்தாளர்கள் 28 பேரின் ஆக்கங்களை ராமசாமி எடுத்துக்கொண்டுள்ளார். ஒரு வாசகராகவும் விமர்சகராகவும் இந்தக் கதைகளை அணுகி வாசகர்களுக்கான புதிய சாளரங்களைத் திறந்துவைக்கிறார். ஆர்.சூடாமணி முதல் இன்றைக்கு எழுதிவரும் தீபு ஹரி வரை பலரது ஆக்கங்களைக் கட்டுரைப் பொருளாகக் கொண்டுள்ளது இந்த நூல்.
பெண்ணிய வாசிப்புகள்
அ.ராமசாமி
எழுத்து பதிப்பகம்
விலை: ரூ.300
அரங்கு எண்: 540, 541