Published : 11 May 2024 06:18 AM
Last Updated : 11 May 2024 06:18 AM

ப்ரீமியம்
கடிதங்கள் துலக்கும் இலக்கிய முகம்

கடித இலக்கியத்தை உண்மைக் கடிதங்கள், புனைவுக் கடிதங்கள் என வகைப்படுத்துகிறார்கள். தமிழில் இந்த இரண்டு வகைகளுக்கும் உதாரணங்கள் இருக்கின்றன. வல்லிக்கண்ணன் கடிதங்கள், கி.ரா. கடிதங்கள் போன்றவை முதல் வகைக்கும் அண்ணாவின் தம்பிக்கு எழுதிய கடிதங்களை அடுத்ததற்கும் உதாரணங்களாகச் சொல்லலாம். ஷண்முகப்ரியனின் இந்தக் கடிதங்கள் மேற்கண்ட இரண்டு வகைக்கும் இடையிலானவை. சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் மு.ராதாகிருஷ்ணனுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் இவை.

ஷண்முகப்ரியன், கடித நடையிலும் இலக்கியம் படைத்துள்ளார். தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்றாக முன்னிறுத்தக்கூடிய திராணியுள்ள ‘வீண்காவியங்கள்’ கடிதங்கள் வழியாக எழுதப்பட்டதுதான். இவையெல்லாம் அவரது இறப்புக்குப் பிறகு ராதாகிருஷ்ணனின் முயற்சியால் நூல் வடிவம் பெற்றுள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x