Published : 04 May 2024 06:13 AM
Last Updated : 04 May 2024 06:13 AM

ப்ரீமியம்
நூல் நயம்: தோழமை கனிந்த வரிகள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருக்கும் தெ.பாஸ்கரபாண்டியன், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, தமிழ் - அறிவியல் ஆசிரியர்களுக்காக மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பயிலரங்கம் ஒன்றில் ஆற்றிய உரையின் தொகுப்பாக வெளிவந்துள்ள குறுநூல் இது.

‘கல்வி என்பது கற்றுக்கொடுப்பது மட்டுமல்ல; கற்றுக்கொள்வதும்தான்’ என்று கல்வியாளர்கள் சொல்வதில் உள்ள ஆழ்ந்த பொருளை உள்வாங்கியதன் வெளிப்பாடாகத் தெளிந்த சிந்தனையோடு, சமூகத்தின் வளர்ச்சியில் கல்வியின் தேவை குறித்தும், ஆசிரியர்களின் பணி குறித்தும் மிகுந்த அக்கறையோடு தனது உரையில் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x