Published : 27 Apr 2024 06:18 AM
Last Updated : 27 Apr 2024 06:18 AM

ப்ரீமியம்
நூல் நயம்: நினைவுகளில் கிராமத்து நிலவெளி

தோழர் தமிழரசன் விடுதலை வீரன்தொகுப்பு: தமிழ்நேயன்பொதுமைப் பதிப்பகம்விலை: ரூ.690தொடர்புக்கு: 8056119257

மதுரை மாவட்டத்தில் உள்ள வன்னிவேலம்பட்டி கிராமத்தில் வாழ்கின்றவர்கள் பற்றிக் கவிஞர் செந்தி எழுதியுள்ள ‘நினைவுகளின் நிலவெளி’ நூல், சமகாலப் பதிவாக விரிந்துள்ளது. கிராமத்தின் வீடுகள், தெருக்கள், குளங்கள், வேளாண்மை, கோயில்கள், திருவிழாக்கள், பள்ளிக்கூடங்கள் என விவரிக்கப்படும் பிரதியில் மனிதர்கள் பற்றிய முடிவற்ற பேச்சுகள் ததும்புகின்றன.

இப்படியான காலத்தில் தன்னைச் சுற்றிலும் நடந்த சம்பவங்களைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளும் விருப்பம்தான் செந்தியை நினைவுகளின் நிலவெளியைச் சமூக வலைதளத்தில் எழுதத் தூண்டியிருக்க வேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x