Last Updated : 13 Apr, 2024 06:25 AM

 

Published : 13 Apr 2024 06:25 AM
Last Updated : 13 Apr 2024 06:25 AM

ப்ரீமியம்
நூல் வெளி: கலவர நிலத்தின் கவிதைகள்

சரட்சந்த் தியம், சொரொக் கைபம் கம்பினி, தங்ஜம் இபோபிஷக், எஸ்.பானுமதி தேவி, ராபின் எஸ்.நங்கோம், யும்லெம்பம் இபோம்சா ஆகிய ஆறு கவிஞர்கள் எழுதியுள்ள 36 கவிதைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. பாரபட்ச அரசியலின் காரணமாக ஏற்பட்ட மணிப்பூர் கலவரம், அவ்விலக்கியங்களின் போக்கையே மாற்றிவிட்டது என்பதற்கு இந்நூல் ஓர் உதாரணம்.

இயற்கை எழில் சூழ்ந்த வடகிழக்கு மாநிலம் மணிப்பூர். இயற்கை வளமும் எழிலும் எப்போதும் ஆபத்தானவை. இயற்கை வளமுள்ள பகுதிகளில் வாழ்வது பல நேரங்களில் சாபமாக மாறிவிடுகிறது. அதிகாரம் மிக்கவர்களால் எப்போது வேண்டுமானாலும் அந்நிலம் ஆதி குடிகளிடமிருந்து தந்திரமாகப் பிடுங்கப்படலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x