Published : 06 Apr 2024 06:16 AM
Last Updated : 06 Apr 2024 06:16 AM

ப்ரீமியம்
திண்ணை: மா.அரங்கநாதன் விருது

தமிழ் எழுத்தாளர்களில் தனித்துவமானவர் மா.அரங்கநாதன். தொடக்க காலத் தமிழ் நவீனக் கவிதை வளர்ச்சியில் இவரது கவிதைகளுக்கும் பங்குண்டு. எளிமையும் தீர்க்கமும் கொண்ட இவரது கதைகள் வாசகருக்குப் புதிய உலகைத் துலங்கவைப்பவை.

மா.அரங்கநாதன் நினைவை ஒட்டி ஆண்டுதோறும் ஏப்ரல் 16இல் விருதுகள் வழங்கப்படுகின்றன. வைணவ உரைவளம் என்கிற தலைப்பில் ஆய்வுசெய்த பேராசிரியர் தெ.ஞானசுந்தரம், புனைவு இலக்கியம், திறனாய்வு உள்ளிட்ட பல் துறைகளில் பங்களிப்பு செய்த கு.வெ.பாலசுப்பிரமணியன் ஆகிய இருவருக்கும் இந்த ஆண்டுக்கான மா.அரங்கநாதன் விருது வழங்கப்படவுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x