Published : 06 Apr 2024 06:13 AM
Last Updated : 06 Apr 2024 06:13 AM

ப்ரீமியம்
நூல் நயம்: ஒரு பள்ளியின் கதை

தேனி மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஒரு தொடக்கப்பள்ளி ஈராசிரியர் பள்ளியானது குழந்தைகள் எண்ணிக்கைக் குறைவால் எப்படியெல்லாம் துயரப்படுகிறது, செயல்படுகிறது, அங்கு இருக்கக்கூடிய குழந்தைகளை இருத்திக்கொள்வதற்கும் புதிய குழந்தைகளைச் சேர்ப்பதற்கும் ஒரே ஆசிரியராக இருந்து கவிதா எவ்வளவு துயரப்படுகிறார் என்பதை இந்த நாவல் இயல்பாகச் சொல்கிறது. இழுத்து மூடப்படுகிற ஓர் அரசுப் பள்ளியை நாவல் களமாகக் கொண்டுள்ளது.

ஈராசிரியர் பள்ளியில் இருக்கக்கூடிய வேதனைகளும் ஈராசிரியர் பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் அரசாங்கத்தின் பணிகளுக்காக வெளியே சென்றுவிட்டால், மிச்சமுள்ள ஒரே ஆசிரியர் எப்படி எல்லாம் சிரமப்படுகிறார் என்பதனையும் நாவல் பேசுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x