Last Updated : 06 Apr, 2024 06:30 AM

 

Published : 06 Apr 2024 06:30 AM
Last Updated : 06 Apr 2024 06:30 AM

ப்ரீமியம்
நூல் வெளி: இரு மரணங்களுக்கு இடையில் ஒரு வாழ்க்கை

மேனாள் பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகப் பிரஞ்சுத் துறைத் தலைவர் சுந்தரவேலு பன்னீர்செல்வம், ஆல்பெர் காம்யுவின் ‘மகிழ்ச்சியான மரணம்’ (La mort heureuse) நாவலை மொழிபெயர்த்துள்ளார்.

இந்த நாவலை காம்யு 1936இல் தனது 23 வயதில் எழுதத் தொடங்கித் திருப்தி இல்லாமல் அப்படியே விட்டுவிட்டுப் பிறகு ஆறு ஆண்டுக்குள் புகழ்பெற்ற ‘அந்நியன்’ நாவலை எழுதி வெளியிட்டுள்ளார். 44 வயதில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அவருக்குக் கிடைத்தது. 47 வயதில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x