Published : 02 Mar 2024 06:16 AM
Last Updated : 02 Mar 2024 06:16 AM

ப்ரீமியம்
நூல் நயம்: ஓர் ஆளுமையின் பன்முகங்கள்

தமிழக அரசியலில் மட்டுமின்றி, இந்திய அரசியல் களத்திலும் தவிர்க்கவே முடியாத சக்தியாகத் திகழ்ந்தவர் மு.கருணாநிதி. தனது பல்லாண்டு காலப் பொதுவாழ்க்கையில் விளைந்த அனுபவத்தினாலும் தீர்க்கமான சமுதாயப் பார்வையினாலும் பல நேரம் இந்திய அரசியல் போக்கைத் தீர்மானிப்பவராகவும் அவர் விளங்கினார்.

திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் 14 வயதுச் சிறுவனாக இருந்த கருணாநிதி, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மூலமாக அரசியல் தடத்தில் பயணிக்கத் தொடங்கி, 75 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து தனது காத்திரமான பங்களிப்பை அளித்து வந்துள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x