Published : 17 Feb 2024 06:16 AM
Last Updated : 17 Feb 2024 06:16 AM

ப்ரீமியம்
நூல் நயம்: நினைவூட்டப்பட வேண்டிய வரலாறு

‘இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழக முஸ்லிம்கள்’ நூல், தமிழக முஸ்லிம்கள் நாட்டு விடுதலைக்கு ஆற்றிய பங்களிப்பைத் தகுந்த தரவுகளுடன் முன்வைக்கிறது. 1800களின் தொடக்கத்திலேயே, தமிழகத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியவர்களில் படை வீரர்களாகவும் தளபதிகளாகவும் முஸ்லிம்களும் கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர்.

பிற்காலத்தில் சைமன் குழு புறக்கணிப்பு, வெள்ளையனே வெளியேறு இயக்கம் என அகிம்சை வழிப் போராட்டம் தொடர்ந்தபோதும், அதே நாட்டுப்பற்றுடன் முஸ்லிம்கள் தம்மை ஈடுபடுத்திக்கொண்டனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x