Last Updated : 13 Jan, 2024 06:13 AM

 

Published : 13 Jan 2024 06:13 AM
Last Updated : 13 Jan 2024 06:13 AM

ப்ரீமியம்
வைகையை உயிர்ப்பித்த வரலாறு கொண்டது முல்லைப்பெரியாறு: எழுத்தாளர் அ.வெண்ணிலா நேர்காணல்

அ.வெண்ணிலா, தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். ‘கங்காபுரி’, ‘சாலாம்புரி’ ஆகிய வரலாற்றுப் புதினங்களை எழுதியுள்ளார். முல்லைப் பெரியாறு அணை தொடர்பான அவரது வரலாற்று நாவல் ‘நீரதிகாரம்’ இந்தப் புத்தகக் காட்சியை ஒட்டி வெளிவந்துள்ளது. அது குறித்து அவருடன் கலந்துரையாடியதில் இருந்து:

முல்லைப் பெரியாறு சமீபத்திய வரலாறு. இதைப் புனைவாக்குவதில் எதிர்கொண்ட சவால் என்ன? - தெரிந்த கதையில் புனைவுக்கான சாத்தியம் குறைவு என்று நம்பப்படுகிறது. அது உண்மையல்ல. பிரிட்டிஷார் கட்டிய இந்த அணை எல்லா வளர்ச்சித் திட்டத்தையும்போல் சாதாரணமானதன்று. தாது வருஷப் பஞ்சம் என்கிற உருவாக்கப்பட்ட பஞ்சத்தால் மூன்றில் ஒரு பகுதி மதுரை மக்கள் இறந்துவிட்டனர்; சிலர் புலம்பெயர்ந்து போய்விட்டனர். இதை ஒட்டிக் கட்டப்பட்ட அணை இது. இதற்குள் அறியாத கதைகள் இன்னும் பல இருக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x