Published : 23 Dec 2023 06:16 AM
Last Updated : 23 Dec 2023 06:16 AM

ப்ரீமியம்
நூல் வெளி: ஒரு சொட்டுத் தூறல்

1979 ஆம் ஆண்டு முதல் எழுதத் தொடங்கிய தேவிபாரதி (பிறப்பு: 1957) முப்பதாண்டுகளுக்கும் மேலாகச் சிறுகதைகள் எழுதிவருகிறார். கவிதை, நாடகம், கட்டுரை ஆகியவற்றில் ஈடுபட்டாலும் சிறுகதையே பிரதானம். 1990களில் ‘நிகழ்’ இதழில் வெளியான ‘பலி’ சிறுகதை பெரிதும் கவனம் பெற்றது. ‘தலித் இலக்கியம்’ என்னும் வகைமை உருவான அக்காலகட்டத்தில் ‘பலி’ பெரிதும் விவாதத்திற்கு உள்ளானது. அதன் பின் அவர் எழுதிய பல சிறுகதைகள் ஆண் – பெண் உறவில் நேரும் உளவியல் சிக்கல்களையும் விழுமியச் சிதைவுகளையும் மையப்படுத்தின. சம்பவங்களாலும் மொழியாலும் வாசிப்போருக்குப் பதற்றத்தை உருவாக்கும் தன்மை கொண்டவை அவை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x