Last Updated : 14 Oct, 2023 06:16 AM

 

Published : 14 Oct 2023 06:16 AM
Last Updated : 14 Oct 2023 06:16 AM

ப்ரீமியம்
நூல் நயம்: சுய பகடியில் பூத்த மலர்கள்

சிருஷ்டிக்கும் காரண காரியங்களுக்கு நம்மை ஒப்புக்கொடுக்காமல், விலகி எதிர்கொள்ளும் தனித்துவமே வாழ்தலின் முழுமை. இம்முழுமையை எப்படிக் கைக்கொள்வது என்பதை அல்லது எதையெல்லாம் விலக்கி வைக்க வேண்டும் என்பதைத் தபசியின் இரு கவிதைத் தொகுப்புகளான ‘எல்லோரும் ஜடேஜாவாக மாறுங்கள்’, ‘ஜான் கீட்ஸ் ஆதவனைச் சந்தித்ததில்லை’ ஆகியவை உணர்த்துகின்றன.

நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கும் சக மனுசர்/மனுசிகளின் பல்வேறுபட்ட மனப்போக்குகளைச் சித்தரிக்கின்றன கவிதைகள். இதுவெல்லாம் நமக்குத் தேவையில்லை எனச் சட்டென முடிவெடுத்து, அடுத்தகட்ட நகர்வுக்குச் செல்ல வைக்கவும் இவரின் கவிதைகள் துணைபுரிகின்றன. தொட்டதற்கெல்லாம் புகார்கள், சலிப்புகள், எரிச்சல்கள், அவநம்பிக்கைகள், இயலாமைகள் என வாழ்ந்துகொண்டிருப்போரின் மனப்போக்குகளை, கவிதைகளைக் காட்சிகளாகக் கொண்ட ஆல்பமாக இத்தொகுப்புகள் உள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x