Last Updated : 09 Sep, 2023 06:22 AM

 

Published : 09 Sep 2023 06:22 AM
Last Updated : 09 Sep 2023 06:22 AM

ப்ரீமியம்
நம் வெளியீடு: பிள்ளைப்பேறின்மையின் பிடியில்...

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒருத்தி, அதன் அடுத்த நூற்றாண்டின் தொடக்கத்தில் மற்றொருத்தி. இந்த இரண்டு பெண்களுக்கு இடையில் உலகின் மாபெரும் தத்துவங்களும் அதிசயிக்கத்தக்க அறிவியல் கண்டுபிடிப்புகளும் உருவாகி விட்டன. லட்சியங்கள், அரசு அமைப்பு முறைகள் எல்லாம் மாற்றம் கண்டுவிட்டன. ஆனால், பெண் என்கிற புள்ளியில் அந்தப் பெண்கள் இருவரும் இணைகிறார்கள். இத்தனைக்குப் பிறகும் அவர்களது சங்கடங்கள் மாறிவிடவில்லை. அவர்கள், பத்மாவும் நைனாவும்.

மும்பையில் விளம்பரத் துறையில் பணிபுரியும் நவநாகரிகப் பெண் நைனா. இன்றைய காலகட்டத்தில் நைனா கேரளத்தில் இருக்கும் தனது மூதாதையரின் எட்டுக்கட்டு வீட்டைத் தேடிப் போவதிலிருந்து இந்த நாவல் தொடங்குகிறது. அங்கு ஒரு நாள்குறிப்புப் புத்தகத்தைக் கண்டெடுக்கிறாள். நாவல் பின்னோக்கித் தன் சிறகை விரிக்கிறது. இந்த விவரிப்பின் வழி கேரள, தமிழ்க் கலாச்சாரமும் சித்தரிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பிராமணக் குடும்பங்கள் கேரளக் கலாச்சாரத்தில் ஒரு பாதிப்பை விளைவித்தவை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x