Last Updated : 09 Sep, 2023 06:30 AM

 

Published : 09 Sep 2023 06:30 AM
Last Updated : 09 Sep 2023 06:30 AM

ப்ரீமியம்
நூல் வெளி: நெடுஞ்சாலைத் துயரங்கள்

கவிப்பித்தன்

மனிதனின் மகத்தான கண்டுபிடிப்பான சக்கரத்தின் பயன்பாட்டால் பண்டமாற்று முறை பல்வேறு இடங்களுக்குத் துரிதமாக நகர்ந்தது. இம்முறை இன்று வரை தொடர்ந்துவருகிறது. ஆனால், இந்நகர்வினைக் குறித்து நாம் எந்த அளவிற்குப் புரிதலை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம்? அந்தவகையில், தமிழ் இலக்கியப் பரப்பில் இன்றளவும் பேசப்படாத பல்வேறு களங்கள் பேசாப் பொருளாகவே இருக்கின்றன. அதில் ஒன்று, லாரி ஓட்டுநர்களும் அவர்களின் நிச்சயமற்ற வாழ்வும்.

எழுத்தாளர் கவிப்பித்தன் எழுதி, நீலம் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘சேங்கை’ நாவல் இந்நகர்வினைக் குறித்த விரிவான பார்வையுடன் வெளிவந்திருக்கிறது. எழுத்தாளர் பாலகுமாரனின் ‘இரும்புக் குதிரைகள்’ நாவலும் எழுத்தாளர் வ.கீராவின் சிறுகதைகளும் இதே களம், பொருள் சார்ந்து எழுதப்பட்டிருக்கின்றன. இருந்தபோதும் இக்களத்தினை முழுமையாக அணுகித் தெளிவுற விளக்க இந்நாவல் முயல்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x