Published : 22 Jul 2023 06:18 AM
Last Updated : 22 Jul 2023 06:18 AM

ப்ரீமியம்
நூல் நயம்: தனித்திருக்கும் மனம்

பிசிறுகள் இல்லாது நேர்த்தியான சொல்முறையில் நம் காலத்தின் நிகழ்வுகளில் நம்மை இருக்கச் செய்யும் கவிதைகளின் தொகுப்பு, ‘லிங்க விரல்’. காலம் தன் நகர்வைத் தொடர்ந்துகொண்டு இருந்தபோதும் அவரவருக்கும் உயிர்ப்பான சில நினைவுகளை விட்டுச்செல்ல மறந்ததில்லை. அது நமக்கு ஊன்றுகோலாக மாறி நம்முள் இயக்கத்தை உறுதிப்படுத்திவிடுகிறது.

அதுவும் பால்யத்தின் நினைவுகள், ஈரம் பட்டுப்போன செடிகளைக்கூட உயிர்ப்பிக்கக்கூடியதாக இருக்கிறது. ‘தவறவிட்ட/கோலிக் குண்டுகள்/தோட்டத்து அரும்புகள்/அம்மாவின் கடுங் காப்பி/ஆச்சியின் சீலை/சரோஜ் நாராயணஸ்வாமி/ஆண் பெண் மரப்பாச்சி/ஆலமரத் தூளி/பீங்கான் ஜாடி உப்பு ஊறுகாய்/பழுப்பு ஓலைச்சுவடி/மதியத்தில் எப்பவாவது கேட்கும் மிதிவண்டி சத்தம்’ இப்படியாக அவரவருக்கான வாழ்க்கை இருக்கத்தான் செய்கிறது. பழுத்த இலைகளை மட்டுமே மரங்கள் உதிர்க்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x