

கரோனாவுக்குப் பிறகு கார் பயணத்தை நடுத்தர வர்க்கத்தினரும் அதிகம் விரும்புகின்றனர். அந்த வகையில் தற்போது நடுத்தர வர்க்கத்தினரிடமும் கார் வாங்கும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதிதாக கார் வாங்குபவர்களின் முதல் கவலை மைலேஜ். இதில் மைலேஜ் அதிகம் தரும் கார்களை தேர்ந்தெடுத்து வாங்கினாலும், காரை நாம் ஓட்டும் முறையின் மூலமும் அதிகம் மைலேஜை நாம் பெற முடியும். அது எவ்வாறு என்பதையே இங்கு பார்க்கப் போகிறோம்.
தகவல் உதவி: கே.ஸ்ரீனிவாசன்