Published : 04 Jul 2022 08:37 PM
Last Updated : 04 Jul 2022 08:37 PM

ப்ரீமியம்
இளைஞர்களின் உயிரைக் குடிக்கும் சாலை விபத்துகள்: இந்திய நிலையும் ஐநாவின் இலக்கும் 

சாலைகளில் திடீரென்று மின்னல் வேகத்தில் செல்லும் வாகனங்கள், சிக்னலை மீறி இரு வாகனங்களுக்கு இடையில் நுழைந்து செல்லும் வாகனங்கள் என்று சாலை விதி மீறல் தொடர்பான காட்சிகள் எல்லாம் சென்னை மக்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட காட்சிகள் தான். ஏன் இந்தக் கட்டுரையை படித்து கொண்டு இருக்கும் சிலர் கூட சாலை விதிகளை மதிக்காமல் சென்று இருக்கலாம்.

ஆனால் இதன் விளைவுகள் பலருக்கு தெரிவது இல்லை என்றே கூறலாம். உலக அளவில் சாலை விபத்துகளால் பதிவாகும் மரணங்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதை உடனடியாக குறைக்க வேண்டும் என்று கூறி இருப்பது மத்திய அரசோ, மாநில அரசோ இல்லை. உலகின் பல பிரச்சனைகளுக்கு தீர்வுகளை கூறும் ஐநா அமைப்புதான் இந்த கருத்தை கூறியுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x