Published : 25 Jun 2022 04:52 PM
Last Updated : 25 Jun 2022 04:52 PM

ப்ரீமியம்
கட்டை மேல் கால் | கொக்கலிக்கட்டை ஆட்டம்

நாட்டுப்புறக் கலைகள் எல்லாமே மண்ணோடும் மரபோடும் தொடர்புடையவை. ஆண்டு முழுவதும் உழைத்து உழைத்துக் களைத்துப்போகும் மக்கள், இதுபோன்ற கலைகள் மூலம் தங்களுக்குத் தாங்களே உற்சாகமும் புத்துணர்வுயும் அளித்துக்கொள்வதும் இந்தக் கலைகளின் அங்கம். நாட்டுப் பாடல்கள், கதைகள் வாயிலாக அந்தந்த மண்ணின் கதையும் மக்களின் வாழ்க்கை முறையும் பகிரப்படும்.

பொதுவாக வீரத்தைச் சொல்லும் கலைகள் இங்கே ஏராளம். நாட்டுப்புறக் கலைகள் வழிவழியாக வருகிறவை என்பதால் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான கலை வடிவம் வெளிப்படுத்தப்படும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு நாட்டுப்புறக் கலைகள் வழக்கில் இருந்தாலும் வாலாஜாப்பேட்டை நகரின் அடையாளமாகத் திகழ்கிறது கொக்கலிக்கட்டை ஆட்டம். நீண்ட மரக் கட்டைகளைக் கால்களில் கட்டிக்கொண்டு ஆடும் ஆட்டம் இது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x