Published : 15 Jun 2022 08:30 PM
Last Updated : 15 Jun 2022 08:30 PM

ப்ரீமியம்
இந்தியாவில் 2020-ம் ஆண்டில் 91,000 பேரின் உயிரைக் குடித்த சர்க்கரை நோய்!

உலக அளவில் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் முதன்மையானது இந்தியா. சர்க்கரை நோயின் தலைநகரம் என்று இந்தியா அழைக்கப்படுகிறது. உலகில் அதிக இளம் வயதினர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 2-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் சர்க்கரை நோய் பாதிப்பு 150 சதவீதம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு சர்க்கரை நோய் இந்தியாவில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு பல தரவுகள் உள்ளன. இப்படி சர்க்கரை நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், மரணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x