Last Updated : 07 Jun, 2022 04:17 PM

 

Published : 07 Jun 2022 04:17 PM
Last Updated : 07 Jun 2022 04:17 PM

ப்ரீமியம்
வங்கக்கடலோரம் ஒரு வரலாற்றுச் சுவர்... ஆலம்பரை கோட்டை!

சென்னை கிழக்குக் கடற்சாலை என்றாலே மாமல்லபுரம்தான் எல்லாருக்கும் நினைவுக்கு வரும். மாமல்லபுரம் செல்லும் வழியில் முட்டுக்காடு, முதலைப் பண்ணை, புலிக்குகை ஆகிய பகுதிகளுக்கும் விசிட் அடிப்பவர்கள் உண்டு. இந்த இடங்களைத் தாண்டி கிழக்குக் கடற்கரை சாலையில் மண்மேடாகி போனாலும் கம்பீரம் குலையாமல் இருக்கும் ஒரு கோட்டையும் உண்டு. அது, ஆலம்பரை கோட்டை.

இயற்கை எழில் கொஞ்சும் கிழக்குக் கடற்கரை சாலையில் இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் கடற்கரையோரம் அமைந்துள்ளது ஆலம்பரை கோட்டை. ஒரு புறம் கடலாலும் மூன்று புறம் கழிமுகத்தாலும் சூழப்பட்ட பகுதி இது. எனவே இடைக்கழிநாடு என அழைக்கப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x