Last Updated : 31 May, 2022 08:43 PM

 

Published : 31 May 2022 08:43 PM
Last Updated : 31 May 2022 08:43 PM

ப்ரீமியம்
திரைப்படம் பார்த்து அழுகை வருவது மன வலிமையின் அடையாளம்... எப்படி?

பிரதிநிதித்துவப்படம்

திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அதில் வரும் சோகக் காட்சியைப் பார்த்து மவுனமாக அழுத நிகழ்வும், அதனை யாருக்கும் தெரியாமல் மறைக்கப் போராடிய அனுபவமும் நம்மில் பலருக்கும் உண்டு. அப்படி அழுவதற்காக வெட்கப்படுபவர்களில் நீங்களும் ஒருவரா? இனி, அதற்கு அவசியம் இல்லை என்கிறார் கான்பெர்ரா பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் டெப்ரா ரிக்வுட்.

வெளிப்படையாக அழுவது என்பது, ஒரு வகையான பலத்தின் குறியீடாகும். அது அந்த மனிதன் மற்றவர்களின் மீதான தனது உணர்வுகளை பயப்படாமல் வெளிப்படுத்துபவர் என்பதை காட்டுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். உயிர்களின் அடிப்படை உணர்வுகளில் ஒன்று கண்ணீர். பலருக்கு அது திரைப்படங்கள் பார்க்கும்போதும் வெளிப்படுகிறது. அது அவர்கள் சமூகத்துடன் கொண்டிருக்கும் உணர்வுபூர்வமான பிணைப்பின் வெளிப்பாடு, மன வலிமையின் அடையாளம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x