Published : 30 May 2022 01:05 PM
Last Updated : 30 May 2022 01:05 PM

ப்ரீமியம்
உங்களுக்குப் பக்குவம் இருக்கிறதா?

வாழ்க்கையை அமைதியாக வாழ நமக்கு பக்குவம் அவசியம். பரபரப்பும் புறம்பேசுதலும் இகழ்தலும் என வாழ்க்கையைச் சச்சரவு உள்ளதாக நம்மில் பெரும்பாலானோர் வைத்திருக்கிறோம். ஒரு கண்ணாடி போன்ற நீரோடையில் மிதந்து செல்லும் சருகைப் போல் நாம் இருக்க வேண்டும்.

வாழ்க்கையில் பக்குவம் அடைய சில பழங்கங்களை நாம் குணமாக்கிக் கொள்ள வேண்டும். இவற்றைக் கடைப்பிடிக்கும்போது நாமும் பக்குவம் ஆவோம். நமக்கு மரியாதையும் கிடைக்கும். நம் வாழ்க்கை நதியும் தெளிவாகும்.

பொதுவாகப் பக்குவம் உள்ளவர்கள் மனிதர்களை விமர்சனம் செய்ய மாட்டார்கள். அவர்கள் கருத்துகளைத்தாம் விமர்சனம் செய்வார்கள். நமக்குப் பிடித்த ஒரு சினிமாவை ஒருவர் விமர்சித்துப் பேசும்போது அவர் கருத்தை விமர்சனம் செய்யலாம். மாறாக ‘இந்தப் படத்தை விமர்சிக்கிறாரே அவர்’ என அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்கி விமர்சிக்கக் கூடாது. அது நல்ல பண்பு அல்ல.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x