Published : 17 May 2022 12:41 PM
Last Updated : 17 May 2022 12:41 PM

ப்ரீமியம்
ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பது எப்படி? - மருத்துவரின் எச்சரிக்கையும் ஆலோசனைகளும்

உலகம் முழுவதும் மிகப் பெரிய மருத்துவப் பிரச்சினையாகவே ரத்த அழுத்த நோய் உள்ளது. குறிப்பாக, அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் காரணமாக இளம் வயதினர்கூட ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்நோயை தொடக்க நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிடில் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கோபம், எரிச்சல், மன அழுத்தம், புகைப் பழக்கம் போன்றவை ரத்த அழுத்தம் மாறுபாட்டிற்கான காரணங்கள் என்று அடுக்கும் மருத்துவர்கள், முடிந்த அளவு நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றனர். இதுகுறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x