Published : 30 Apr 2022 07:47 PM
Last Updated : 30 Apr 2022 07:47 PM
உலகம் முழுவதும் தட்டம்மை நோய் 76 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கரோனா காரணமாக வழக்கமான தடுப்பூசி பணிகளில் ஏற்பட்ட பாதிப்புதான் இதற்கு காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் வழக்கமான தடுப்பூசி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசி முழுமையாக செலுத்தாத காரணத்தால் பல லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படலாம் என்று உலக சுகாதார நிறுவனம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதை உறுதி செய்யும் வகையில் உலகம் முழுவதும் தட்டம்மை நோய் பாதிப்பு தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT