Published : 27 Apr 2022 03:38 PM
Last Updated : 27 Apr 2022 03:38 PM

ப்ரீமியம்
122 ஆண்டுகளில் இல்லாத வெயில்: கோடை காலத்தில் வெப்ப நோய்களை தவிர்ப்பது எப்படி?

2022... இந்த ஆண்டு கோடை காலத்தில் இதுவரை எதிர்பார்க்காத அளவு வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளதால் வெப்பவாத நோயில் இருந்து பாதுகாக்க அனைத்து வழிமுறைகளை எடுத்த வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. இயற்கை முறையில் உணவுகளை எடுத்துக் கொண்டு சரியான முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை பின்பற்றினால் வெப்ப நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

33 டிகிரி செல்சியல்: நாடு முழுவதும் கோடை வெப்பம் தீவிரமாகியுள்ளது. பல இடங்களில் கத்திரி வெயிலுக்கு முன்பாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த பிரப்ரவரி மாதம் முதலே நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கொண்டேதான் உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் 1901-ம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் மார்ச் மாதம் பதிவாகியுள்ளது. 2022 மார்ச் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை 33.1 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20.24 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x