Published : 25 Apr 2022 06:02 PM
Last Updated : 25 Apr 2022 06:02 PM

ப்ரீமியம்
காலநிலை மாற்றத்தால் மலேரியா பரவலில் மிகப் பெரிய தாக்கம்... எப்படி?

இந்தியா: காலநிலை மாற்றத்தால் இதுவரை மலேரியா நோய் இல்லாத நாடுகளுக்கு கூட புதிதாக மலேரியா பர வாய்ப்பு உள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது. மேலும், காலநிலை மாற்றம் என்பது மலேரியா நோய் பரவலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அதைத் தடுக்க வேண்டும் புதுமையான முயற்சிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகில் பல கொடூர நோய்களுக்கு கூட இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்க முடியிவில்லை. அப்படிப்பட்ட நோய்களில் ஒரு நோய்தான் மலேரியா. உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்படி ஒவ்வொரு ஆண்டு 241 மில்லியன் பேர் மலேரியாக நோயால் பாதிக்கப்படுகின்றனர். 6.27 லட்சம் மரணங்கள் உலக அளவில் பதிவாகி உள்ளன. குறிப்பாக ஆப்பிரிக்கா நாடுகளில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மலேரியா நோயால் அதிக அளவு மரணம் அடைகின்றனர். இதைக் கட்டுப்படுத்த முதல் மலேரியா தடுப்பூசிக்கு கடந்த 2021-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்தது. 2019-ம் ஆண்டு சோதனை முறையில் செயல்படுத்தபட்ட இந்த தடுப்பூசி கடந்த ஆண்டு பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x