Last Updated : 22 Apr, 2022 10:27 PM

1  

Published : 22 Apr 2022 10:27 PM
Last Updated : 22 Apr 2022 10:27 PM

ப்ரீமியம்
கண்ணை நம்பாதே... உன்னை ஏமாற்றும்: க்ரைம் சினிமா, சீரிஸும் மனநோயாளிகளும் - ஓர் உளவியல் பார்வை

குற்றவகை திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் காட்டப்படும் பொதுவான கதாபாத்திரங்களில் ஒன்று "சைக்கோபாத்ஸ்" எனப்படும் மனநோய் பாதிப்புக்குள்ளானவர்கள். கொடூரமாகக் கொலை செய்பவர்களாக, பொறுப்பற்ற முறையில் செயல்படுபவர்களாவே அவர்கள் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். இவை, 'மனநோய் பாதிப்புக்குள்ளானவர்களைக் கட்டுப்படுத்த முடியாது', 'அவர்கள் திருத்த முடியாதவர்கள்', 'உணர்ச்சிகளை உணரமுடியாதவர்கள்' போன்ற எண்ணத்தை பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்திவிடுகின்றன.

ஆனால், உண்மை அதற்கு நேர்மாறானது. மனநோய் பாதிப்புக்குள்ளானவர்கள் தகவல்களைப் பயன்படுத்துவதிலும், தங்களின் தேவைக்கு ஏற்ற வகையில் நடத்தைகளை மாற்றிக் கொள்வதிலும் சிறந்தவர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிறகு ஏன் சினிமா போன்ற ஊடகங்கள் மனநோயாளிகளை உணர்ச்சியற்றவர்களாகவும், திருத்தவே முடியாதவர்களாகவும் காட்டுகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x