உத்தராகண்ட் பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

உத்தராகண்ட் பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

அல்மோரா: உத்தராகண்ட் மாநிலம், அல்மோராவில் இருந்து ராம் நகருக்கு தனியார் பேருந்து நேற்று காலை புறப்பட்டது. இந்த பேருந்தில் ஓட்டுநர், நடத்துநர் உட்பட 19 பேர் பயணம் செய்தனர்.

பிகி​யாசைன் மலைப்​பகுதி சாலை​யில் பேருந்து சென்​ற​போது எதிர்​பா​ராத​வித​மாக 500 அடி ஆழ பள்​ளத்​தில் கவிழ்ந்​தது. இதில் 7 பேர் உயி​ரிழந்​தனர். 12 பேர் படு​கா​யம் அடைந்​தனர்.

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்​த​ராகண்ட் முதல்​வர் புஷ்கர் சிங் தாமி, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிட்டனர்.

உத்தராகண்ட் பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழப்பு
2025-ல் இந்தியாவில் நடைபெற்ற மாற்றங்கள், சாதனைகளை பட்டியலிட்டு சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in