குடியரசுத் தலைவர் மாளிகையை பார்வையிட அனுமதி இல்லை

குடியரசுத் தலைவர் மாளிகையை பார்வையிட அனுமதி இல்லை
Updated on
1 min read

புதுடெல்லி: வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின அணிவகுப்பு ‘கர்த்தவ்ய பாதையில்' நடைபெற உள்ளது.

இதுகுறித்து குடியரசுத் தலை​வரின் செயல​கம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘‘குடியரசு தின அணிவகுப்பு மற்​றும் பாசறைக்கு திரும்​புதல் விழாக்​கள் காரணமாக ஜனவரி 21 முதல் 29 வரை குடியரசுத் தலை​வர் மாளி​கை​யை (சர்க்​யூட்​-1) பார்​வை​யிட பொதுமக்​களுக்கு அனு​மதி இல்​லை’’ என கூறப்​பட்​டுள்​ளது.

குடியரசுத் தலைவர் மாளிகையை பார்வையிட அனுமதி இல்லை
வங்கதேசத்தில் இந்து இளைஞர் படுகொலை: இனரீதியான தாக்குதலா என விசாரணை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in