ஏழுமலையானை தரிசித்த பார்வையற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்

ஏழுமலையானை தரிசித்த பார்வையற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்

Published on

திருப்பதி: கடந்த ஆண்​டில் முதன்​முறை​யாக நேபாளத்​தில் நடைபெற்ற பார்​வையற்ற மகளிருக்​கான டி-20 உலக கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி ​வெற்றி பெற்றது.

இந்திய மகளிர் அணி​யினர், பயிற்​சி​யாளர் வெங்​கடேஷப்​பா, தெலுங்கு தேசம் கட்​சி​யின் எம்​எல்ஏ எம்​.எல். ராஜு ஆகியோ​ருடன் நேற்று காலை திருப்பதி ஏழு​மலை​யானை தரிசித்​தனர். அவர்​களுக்கு தேவஸ்​தானம் சார்​பில் பிர​சாதங்​கள் வழங்கி கவுரவிக்கப்​பட்​டது.

கோயி​லின் வெளியே இந்திய அணி​யின் கேப்​டன் தீபிகா கூறும்போது, “முதன் முறை​யாக நடந்த பார்​வையற்​றோருக்​கான போட்​டி​யில் உலக கோப்​பையை வென்று நாட்​டிற்கு பெரு​மையை சேர்த்​துள்​ளோம் என நினைக்​கும் போது மிக​வும் மகிழ்ச்​சி​யாக உள்​ளது” என கூறி​னார்​.

ஏழுமலையானை தரிசித்த பார்வையற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்
சிறு முதலீட்டாளர்களை பாதுகாக்கவே எஸ்டிடி வரி உயர்வு: நிர்மாலா சீதாராமன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in