8 யானைகள் உயிரிழப்பு: அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு உத்தரவு

8 யானைகள் உயிரிழப்பு: அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு உத்தரவு
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் சுந்​தரபன்ஸ் பகு​தி​யில் நடை​பெற்ற யானை மற்​றும் புலிகள் பாது​காப்பு திட்ட கூட்​டத்​தில் பங்​கேற்ற மத்​திய சுற்​றுச்​சூழல் மற்​றும் வனத்​துறை அமைச்​சர் புபேந்​தர் யாதவ் நேற்று அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது:

அசாமில் ரயில் மோதி 8 யானை​கள் இறந்தது குறித்து அறிக்கை தாக்​கல் செய்​யும்​படி மத்​திய அரசு கூறி​யுள்​ளது. ரயில்வே பாதைகளை​யொட்டி யானை​களின் நடமாட்​டத்தை கண்காணிக்க மாநிலங்​களுக்​கும் வேண்​டு​கோள் விடுக்கப்பட்டுள்​ளது.

ரயில்வே அதி​காரி​களும், வனத்​துறை​யினருடன் ஒருங்​கிணைந்து செயல்​படும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

8 யானைகள் உயிரிழப்பு: அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு உத்தரவு
தேசிய கால்பந்து போட்டி: புதுச்சேரியை வென்றது தமிழ்நாடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in