Published : 20 Sep 2017 10:35 AM
Last Updated : 20 Sep 2017 10:35 AM
நிலச்சரிவு காரணமாக ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இச்சாலையில் ரம்சூ செக் டார் பகுதியில் ஏற்பட்ட நிலச் சரிவை தொடந்து நேற்று காலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இது தொடர் பாக போலீஸார் கூறும்போது, “சாலையை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வரு கிறது. இப்பணி முடிந்தவுடன் சாலை மீண்டும் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்” என்றனர்.
சுமார் 300 கி.மீ. நீளமுள்ள இச்சாலை காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற பகுதி களுடன் இணைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT