Published : 08 Feb 2023 06:17 PM
Last Updated : 08 Feb 2023 06:17 PM
இரண்டாம் கட்ட ‘புதுமைப் பெண்’ திட்டம் தொடக்கம்: ஒரு லட்சத்து நான்கு ஆயிரத்து 347 மாணவிகள் பயன்பெறும் வகையில் இரண்டாம் கட்ட “புதுமைப் பெண்” திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமைத் தொடங்கி வைத்தார். புதுமைப் பெண் திட்டத்தின் முதற்கட்டத்தில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 342 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும், இத்திட்டத்தின் மூலம் இடைநிற்றலில் இருந்து 12 ஆயிரம் மாணவிகள் மீண்டும் உயர் கல்வியில் சேர்ந்து பயனடைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “புதுமைப் பெண் திட்டத்தால் பெண்களின் உயர் கல்வி சேர்க்கை கடந்த ஆண்டை விட 27 சதவீதம் அதிகமாகி இருக்கிறது” என்று தெரிவித்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT