Published : 07 Feb 2023 05:41 PM
Last Updated : 07 Feb 2023 05:41 PM

ப்ரீமியம்
ராகுல் விமர்சனம் முதல் துருக்கி நிலவரம் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.7, 2023

துருக்கி, சிரியா பூகம்ப பலி 5,000-ஐ கடந்தது: துருக்கியில் திங்கள்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தால் அண்டை நாடான சிரியாவிலும் சேர்த்து இதுவரை 5000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் 5.6 ரிக்டராக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்லும் சூழலில் மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து துருக்கி சுகாதார அமைச்சர் ஃபரத்தீன் கோக்கோ கூறுகையில், கடுமையான பனிப்பொழிவு காரணமாக மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பூகம்பத்தின் தாக்கமும் அதிகமாக இருப்பதால் மீட்புப் படைகளுக்கு அது சவாலாக உள்ளது என்றார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x