Published : 14 Dec 2016 11:57 AM
Last Updated : 14 Dec 2016 11:57 AM

பேசும் படம்: ஏடிஎம் காத்திருப்பு நீடிப்பு

பண மதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஒரு மாத காலம் ஆகியும், நாடு முழுவதும் பொதுமக்கள் தங்கள் பணத்தை ஏடிஎம்களில் எடுப்பதில் சிரமம் நீடிக்கிறது.

பணத்தட்டுப்பாடு இன்னும்கூட சீராகாத நிலையில், டெல்லியின் ஆதர்ஷ் நகர் பகுதியில் உள்ள வங்கி ஏடிஎம் ஒன்றில் புதன்கிழமை அதிகாலையில் இருந்தே வரிசையில் காத்திருக்கும் மக்களை இந்தப் படங்களில் பார்க்கலாம்.

ஏடிஎம்களில் பணம் நிரப்பப்பட்ட சில மணி நேரங்களில் பணம் தீர்ந்துவிடுவதால், அவ்வாறு நிரப்பப்படும் முன்னரே மக்கள் வரிசையில் காத்திருப்பதும் நீடிக்கிறது.

படங்கள்:சுஷில் குமார் வர்மா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x