

தெலங்கானா மாநிலம் கம்மம் - தேலடாருப்பள்ளி எனும் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சிவராத்திரி ராமய்யா. தனக்கு ஓய்வூதியம் வழங்கக் கோரி, அதிகாரிகளை அணுகுவதற்காக புதன்கிழமை கம்மம் - ஜலகம் நகர் வந்தார். அவர் தனது மூன்று சக்கர வாகனத்தை ஒட்டுவதற்கு சிரமப்பட்டதைக் கண்ட அப்பகுதி பள்ளிச் சிறுவர்கள் ஒன்று சேர்ந்து, அவரது சைக்கிளைப் பின்னால் இருந்து தள்ளி உதவினர். அப்பகுதி மக்களை இது நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
படங்கள்: ஜி.என்.ராவ்