Published : 22 Dec 2022 06:31 PM
Last Updated : 22 Dec 2022 06:31 PM

ப்ரீமியம்
Rewind 2022 | இந்தியாவில் இருந்து 75 நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி - பாதுகாப்பு அமைச்சகம் செய்தது என்ன?

கோப்புப் படம்

புதுடெல்லி: 2022 ஆம் ஆண்டில் இந்தியா சுமார் 75 நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த ஆண்டு பாதுகாப்புத் துறை செயல்பாடுகளின் முக்கிய அம்சங்களைப் பற்றிய பதிவு:

அக்னிபாத்- பெரிய சீர்திருத்த மாற்றம்: ஆயுதப் படைகளில் இளைஞர்களைச் சேர்ப்பதற்கான அக்னிபாத் திட்டம் ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. தேசபக்தியுள்ள இளைஞர்கள் (அக்னிவீரர்கள்) புனித சீருடையை அணிந்து நான்கு ஆண்டுகளுக்கு நாட்டிற்கு சேவை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இத்திட்டத்தில் மாதாந்திர ஊதியம், பணிக் காலம் முடிந்ததும் வழங்கப்படும் 'சேவா நிதி' தொகுப்பும் உள்ளடக்கி உள்ளது. ஆயுதப் படைகளில் சேருவதற்காக, 54 லட்சத்திற்கும் அதிகமான பதிவுகள் பெறப்பட்டுள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x