

புதுடெல்லி: 2022-ஆம் ஆண்டில் உலகிலேயே முதலாவது பெரிய கரும்பு உற்பத்தி நாடாகவும், இரண்டாவது பெரிய கரும்பு ஏற்றுமதியாளராகவும் இந்தியா உருவெடுத்துள்ளது. இந்த ஆண்டு நிறைவடையும் நிலையில், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் செயல்பாடுகளின் கவனத்துக்குரிய அம்சங்களை இப்பதிவில் காணலாம்.